பிரான்சில் யாழ் பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி

புலம்பெயர் தேசத்தில் ஈழத் தமிழர்கள் பல்வேறு தளங்களில் தங்களது கால் ஊண்றிவரும் இந்நாட்களில் பிரான்ஸின் 93 ம் பிராந்தியத்தின் லாக்கொர்நெவ் மாநகரசபை உறுப்பினராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றும் சுகுர்ணா ஸ்ரீகணேஷ் அவர்கள் கடந்த 23-05-2023 திகதியில் இருந்து பிரதேச சபை உறுப்பினராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும், ஸ்ரீகணேஷ் யாழ்ப்பாணம் – வலிகாமப் பிரிவில், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூளாய் என்ற ஊரில் பிறந்தவராவர். அந்த வகையில் 93 ம் பிராந்தியத்தின் சில … Continue reading பிரான்சில் யாழ் பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி